சென்னையை அடுத்த அம்பத்தூரில், நடன ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 500 மாணவிகள் இணைந்து குரு சமர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்...
மாற்றுத் திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 15 பேர் ராமேஸ்வரம் முத...
பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்க்கப்பட்டு முடிவுக்கு வந்ததை கொண்டாடும் பிரெஞ்சு தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு நிகழ்வாக டிஸ்ன...
மதுரையில் மஹாமஹரிஷி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற "யோகாவில் உலக சாதனை" என்ற நிகழ்வில், கொட்டும் மழையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்து கவனத்தை ஈர்த்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவ...
கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவனான திரிசூலவேந்தன், சம்ஸ்கிருத மொழியில் கீதா தியான ஸ்லோகங்களை மனனம் செய்து 2 நிமிடம் 41 விநாடிகள் ஒப்புவித்து ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
...
போர்ச்சுக்கல் நாட்டின் நாசரே கடலோர பகுதியில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் ராட்சத கடல் அலையை, வீரர்கள் அநாயசமாக கடந்தனர்.
ஜெர்மனியை சேர்ந்த அலைச் சறுக்கு வீரர் செபாஸ்டியன் ஸ்டீட்னர் 94 அட...
ஆந்திராவைச் சேர்ந்த 4 மாத குழந்தை ஒன்று Noble World Records என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
நந்திகாமா நகரை சேர்ந்த கைவல்யா என்ற பெண் குழந்தை காய்கறிகள், பழங்கள்,பறவைகள், புகைப்படங்க...